Thursday, June 23, 2016

சுகமான, சுமையான சுடுமணல் பயணமும் மகிழ்ச்சி அளிக்கிறது. நெஞ்சுரத்தோடு நேர்மையான தொலைநோக்கு பயணத்தில் அர்த்தங்களும், கற்றலும், புரிதலும் கிடைக்கின்றன. வானம் பார்த்த கரிசல் கந்தக பூமியில் பிறந்து ;இந்த பாலைநிலப் பயணம் தெம்பாகத்தான் இருக்கின்றது.

No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...