Thursday, June 16, 2016

செண்பகவல்லி அணை.... இளைஞர்களுக்கு விழிப்புணர்வு தேவை!





செண்பகவல்லி தடுப்பணையை கேரள அரசு இடித்ததை கண்டித்து சங்கரன்கோவிலில் விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நேற்றைக்கு (15.06.2016) கலந்துகொண்ட செய்தியை இன்றைய தினமலர் (16.6.2016) வெளியிட்டுள்ளது.




 
 

No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...