தமிழ் மொழியில் எத்தனையோ அகராதிகள் தமிழகத்திலும் ஈழத்திலும் பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து வெளியாகியுள்ளன. க்ரியாவின் தற்கால தமிழ் அகராதி வெளிவந்தபின் புதிய முயற்சியாக தமிழறிஞர் பா.ரா. சுப்பிரமணியன் அவர்களின் தலைமையில் இயங்கி வரும் மொழி அறக்கட்டளை தற்காலத் தமிழ்ச் சொற்சேர்க்கை அகராதியை வெளியிட்டுள்ளது. பாரதி புத்தகாலயம் திறம்பட இதைப் பதிப்பித்துள்ளது. பாரதி பதிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் நாகராஜன் இந்த அகராதியை அனுப்பி வைத்திருந்தார். தமிழ்மொழிக்கு அற்புதமான பணியை இந்த அகராதி மூலம் அற்பணித்துள்ளவர்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.
Subscribe to:
Post Comments (Atom)
*ஒரு ராஜ்யத்தை ஆளும்போது எதிரிகள் யாராவது இருக்க வேண்டும். யாரும் இல்லை என்றால் கூட யாரையேனும் ஒருவனை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் ராஜித்திற்குள் ஒருவனால் ஒற்றுமையை எப்படி நிறுவி காட்ட முடியும்.அதிகாரத்தை கட்டி காப்பது எப்படி
*ஒரு ராஜ்யத்தை ஆளும்போது எதிரிகள் யாராவது இருக்க வேண்டும். யாரும் இல்லை என்றால் கூட யாரையேனும் ஒருவனை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.இல்லாவிட்டா...
-
#திமுகவுக்கு கிட்டத்தட்ட 509 வரை கோடி ரூபாயை பணத்தை வாரிக் கொடுத்திருக்கிறார் #லாட்டரிமார்டின். (திமுகவுக்கு ரூ.509 கோடி தந்த ஃப்யூச்சர் க...
-
எனது கிராமமான குருஞ்சாக்குளத்தில் கிராபைட்ஆலை அமைப்பதை எதிர்த்து அதற்கு என்ன விதமான நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தலாம் என கிராம ம...
-
#மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது கடிதம் ———————————————————- கே. எஸ் . இராதா கிருஷ்ணன் முகாம் - குருஞ்சாக்குளம...
No comments:
Post a Comment