ஆஸ்திரேலியாவை தலைமை இடமாகக்கொண்ட Institute for Economics and Peace - பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான சர்வதேச சிந்தனை மையம் அண்மையில் அமைதியான நாடுகளை ஆய்வு செய்து பட்டியலிட்டது. இதில் ஆஸ்திரேலியா 15 ஆம் இடத்தைப் பிடித்தது. மொத்தம் 163 நாடுகள் இடம் பெற்ற அந்த பட்டியலில் ஐஎஸ் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட சிரியா மிகுந்த அமைதி குறைந்த நாடாக இடம் பெற்றுள்ளது. உலகளவில் அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியா 141-வது இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு இந்தியா 2 இடங்களில் முன்னேறியிருந்தாலும், நாட்டின் அமைதிக்கான புள்ளி மிகவும் சரிந்திருப்பதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை 97ஆவது இடைத்தைப் பிடித்தது. உலகின் மிக அமைதியான நாடாக ஐஸ்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக டென்மார்க், ஆஸ்திரியா இடம் பெற்றுள்ளன. நான்காம் இடத்தை நமது அருகாமை நாடு நியூசிலாந்து பெற்றுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
*ஒரு ராஜ்யத்தை ஆளும்போது எதிரிகள் யாராவது இருக்க வேண்டும். யாரும் இல்லை என்றால் கூட யாரையேனும் ஒருவனை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் ராஜித்திற்குள் ஒருவனால் ஒற்றுமையை எப்படி நிறுவி காட்ட முடியும்.அதிகாரத்தை கட்டி காப்பது எப்படி
*ஒரு ராஜ்யத்தை ஆளும்போது எதிரிகள் யாராவது இருக்க வேண்டும். யாரும் இல்லை என்றால் கூட யாரையேனும் ஒருவனை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.இல்லாவிட்டா...
-
#திமுகவுக்கு கிட்டத்தட்ட 509 வரை கோடி ரூபாயை பணத்தை வாரிக் கொடுத்திருக்கிறார் #லாட்டரிமார்டின். (திமுகவுக்கு ரூ.509 கோடி தந்த ஃப்யூச்சர் க...
-
எனது கிராமமான குருஞ்சாக்குளத்தில் கிராபைட்ஆலை அமைப்பதை எதிர்த்து அதற்கு என்ன விதமான நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தலாம் என கிராம ம...
-
#மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது கடிதம் ———————————————————- கே. எஸ் . இராதா கிருஷ்ணன் முகாம் - குருஞ்சாக்குளம...
No comments:
Post a Comment