Sunday, May 14, 2017

பொதுவாழ்வு

அதிகாரத்திற்கு தர்மம் வேண்டும் என்பார்கள். இன்றைக்கு பணபலமும், புஜபலம் தான் ராஜாங்கத்தை கைப்பற்றி அரசு பரிபாலணங்களும், தீர்மானங்களும் நடக்கின்றது.
​சகுனிகளும், கூனிகளும் நிறைந்த அரசியலில் சூழ்ச்சி என்ற வலையில் விழுந்தவர்கள் பல.
 

#பொதுவாழ்வு
#ksrpostings
#ksradhakishnanpostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
14/05/2017

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...