Sunday, May 14, 2017

பொதுவாழ்வு

அதிகாரத்திற்கு தர்மம் வேண்டும் என்பார்கள். இன்றைக்கு பணபலமும், புஜபலம் தான் ராஜாங்கத்தை கைப்பற்றி அரசு பரிபாலணங்களும், தீர்மானங்களும் நடக்கின்றது.
​சகுனிகளும், கூனிகளும் நிறைந்த அரசியலில் சூழ்ச்சி என்ற வலையில் விழுந்தவர்கள் பல.
 

#பொதுவாழ்வு
#ksrpostings
#ksradhakishnanpostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
14/05/2017

No comments:

Post a Comment

ராஜாஜியின சுதாந்திரா கட்சியின் அரசியல் செயல்பாடுகள் & ராஜாஜி, காமராஜர் மோதல்கள்...

  #ராஜாஜியினசுதாந்திரா #காங்கிரஸ் ராஜாஜியின சுதாந்திரா கட்சியின் அரசியல் செயல்பாடுகள் & ராஜாஜி, காமராஜர் மோதல்கள்... சந்தைப் பொருளாத...