Wednesday, May 31, 2017

பனாமாவின் முன்னாள் அதிபர் கொடுங்கோலம் மானுவெல் நொரீகா மரணம்.

சர்வாதிகார, கொடுங்கோலர்கள் பட்டியலில் உகாண்டா வின் இடியமின், ஜெர்மனின் ஹிட்லர் , கம்போடியாவின் போல்பார்ட், லைபீரியாவின் சார்லஸ் டைலர், சூடான் அதிபர் ஓமர் அல் பஷீர் ஆகியோர் வரிசையில் இடம் பெற்று இருந்த பனாமாவின் அதிபர் மானுவெக் நொரீகா மரணம் என்ற செய்தி அந்நாட்டு மக்களிடையே மகிழ்சியை செய்திகளின் வழியாக காணமுடிகின்றது. இந்த வரிசையில் இன்னும் இரு கொடுங்கோலர்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒருவர் ஜிம்பாப்வே யின் ராபர்ட் முகாபே, இலங்கையின் ராஜபஷ்சே.

No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...