Monday, January 27, 2020

அனுப்பிரச்சனை

கடந்த 2008-இல் மன்மோகன் சிங்க் - புஷ்  அனு ஒப்பந்தம் ஏற்பட்ட போது "123 இந்தியாவே ஓடாதே! நில்! என்ற நூலை எழுதினேன். 

123 அனு ஒப்பந்தம் எப்படியெல்லாம் சீரழிவு இந்தியாவிற்கு ஏற்படும் என ஆவணங்களோடு எழுதி 2008-ல். திரு. வை.கோ  அவர்கள்  வெளியிட்டு திரு.எஸ்.நல்லகண்ணு அவர்கள் முதல் பிரதியை  பெற்று கொண்டார்.
இரா.செழியன்  போன்ற  பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர் .

இன்னும்  பிரச்சனைகள்  அப்படியே உள்ளது.

#அனுப்பிரச்சனை

KSRadhakrishnanPostings
#KSRPostings
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
27-01-2020


No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...