Monday, January 27, 2020

சுங்கச்_சாவடி

இந்தியாவிலேயே நெடுஞ்சாலைகளில் பணம் கறக்கும் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை  தமிழகத்தில் தான் அதிகம். மக்கள். நல  அரசில் இவையெல்லாம் அடிப்படை உரிமைக்கு முரணானது.   தமிழகத்தில்  சில சுங்கச்சாவடிகள்  உரிய   உரிமம் இல்லாமல் போலியாக இயங்குவதாகவும் தகவல்.

#சுங்கச்_சாவடி

#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
27-01-2020


No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...