Saturday, November 28, 2020






#எனது_வேதனைகள்
#விசித்திரமானவை!
விரோதிகள் இருக்கிறார்களே
என்பதல்ல எனது வேதனை!
அவர்கள்
விபரமில்லாதவர்களாக
இருக்கிறார்களே
அதுதான்
என்வேதனை!

#போலிகளுக்கு_மவுசு.
#தகுதியே_தடை.

#ksrpost
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
08.07.2020

No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...