தமிழர்களும் இஸ்லாமியர்களும் வாழும் மட்டக்களப்பு , திருகோணமலை, அம்பாறை உள்ளடக்கிய கிழக்கு இலங்கை பகுதியில் தொல்பொருள் மரபுரிமைகளை செய்திட இலங்கை அதிபரால் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சிங்கள பௌத்தர்கள் மட்டுமே இதன் உறுப்பினர்கள்.
தவறாக வரலாற்றை காரணம் காட்டி கிழக்கிலங்கையில் இந்துக்கோயில் உட்பட அவர்களின் வரலாற்று நினைவிடங்களை அகற்றி பௌத்த விகாரைகள் அமைப்பதற்கான திட்டமே இது என கூறப்படுகிறது.
பாஜக தலைமை இதனை கருத்தில் கொள்ளுமா ?
உலக இந்துக்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்புகள் கிழக்கிலங்கை தமிழ் இந்து மக்களுக்காக என்ன செய்யப் போகிறோம்....?
@Jayasingh thozher
Monday, November 30, 2020
Subscribe to:
Post Comments (Atom)
8 september
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#கச்சத்தீவுகுறித்தசிலஅறியாதவிஷயங்கள்! ———————————————————- கச்சத்தீவு பற்றிச் சில செய்திகளைச் சொல்ல வேண்டியது அவசியம்! டச்சுக்காரர்களும் ஆங...
-
#ஈவேகிசம்பத் அண்ணன் நினைவு நாள் இன்று பிப்ரவரி 23, 1977- ஆரம்ப காலக் காங்கிரஸில் காமராஜருடன் நான் இருந்தபோது சம்பத் அவர்களுடன் பயணித்த காலங...

No comments:
Post a Comment