Thursday, August 27, 2015

வாழ்க ஜனநாயகம்...!!!

கேரள சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் குரலை சட்டமன்றத்தில் எழுப்புகின்ற பாங்கு பாருங்கள்.  குறட்டை சங்கீத மொழியில் மக்கள் பிரச்சனைகளைப் பேசுகிறார்கள்.

வாழ்க ஜனநாயகம்...!!! மக்களாட்சியின் மாண்பு எப்படி இருக்கின்றது!?


பதிவிட்ட ராஜ சேகருக்கு நன்றி.
ആത്മഹത്യ ഒന്നിനും ഒരു പരിഹാരമാവില്ല.
എന്നാൽ
കേരളത്തിലെ
ജനങ്ങൾ
ആത്മഹത്യ ചെയ്യുന്നതില്‍ തെറ്റില്ല...

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்