கதைசொல்லி இந்த காலாண்டுக்கான இதழ் அச்சாகி வந்துவிட்டது. நாளையிலிருந்து தபாலிலும், தூதஞ்சலி்லும் அனுப்பப்பட இருக்கின்றது. கடந்த இதழ் கிடைக்கப் பெற்றவர்கள் பாராட்டியது மேலும் ஊக்கத்தை அளித்தது.
கதைசொல்லியில் உள்ளடக்கம் மற்றும் அதன் கட்டமைப்புகள் பற்றி தங்களுடைய அன்பான கருத்துகளை எதிர்ப்பார்க்கின்றோம். அடுத்தவாரம் இறுதிக்குள் அனைவருக்கும் கதைசொல்லி இதழ் கிடைத்துவிடும் என நம்புகின்றேன்.
மின்னிதழிலும் கதைசொல்லியை 30-08-2015 அன்று மாலைமுதல் www.kathaisolli.in தளத்தில் வாசிக்கமுடியும்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
இணை-ஆசிரியர் - பதிப்பாசிரியர்
கதைசொல்லி.
பொதிகை-பொருநை-கரிசல்.
மின்னஞ்சல் : rkkurunji@gmail.com
#kathaisolli #KSR_Posts #KsRadhakrishnan


No comments:
Post a Comment