Friday, January 16, 2015

அனுமதியின்றி அணைகட்டும் சீனா

இந்தியாவில் பிரமபுத்திர நதியின் குறுக்கே அணை கட்டுவதும், மின் உற்பத்தி செய்ய 5 பெரிய திட்டகளையும், பல பெரிய பாலங்களையும் இந்தியாவிடம் அனுமதி பெறாமலே சீனா அரசு கட்டி செயல்படுத்தி வருகிறது.

அருணாச்சல பிரதேசத்தின் வடக்கு பகுதியை சிறிது சிறிதாக சீனாவின் வரை படத்தில் காட்டப்படுகிறது. இந்த பிரச்சனை மன்மோகன் சிங் பிரதமாராக இருந்த காலத்திலேயே எழுந்தும் பிரச்சனைக்கு முடிவு கட்ட முடியாமல் நாம் தவிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.




No comments:

Post a Comment

Kerala