தமிழகத்தில் விவசாய தொழில்
தொன்று தொட்டு நடந்து வந்தது. ஓவ்வொரு மாவட்டத்திலும் விவசாய நிலங்களின் அளவு தற்போது
குறைந்து கொண்டே வருகிறது. ஊதாரணத்திற்கு
கடந்த மூன்று ஆண்டுகளில் காஞ்சிபுரம், திருவள்ளு மாவட்டங்களில் மட்டும் 5000 ஏக்கர் நன்செய் நிலங்கள் புன்செய் நிலங்கள் வீட்டு மனைகளாக
மாற்றப்பட்டுள்ளதாக தொpகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் வீட்டு மனை திட்டங்களுக்காக நில வகை மாற்றத்திற்கான விண்ணப்பத்தை
பெறுவது அதன் மேல் துரிதமாக நடவடிக்கை எடுக்க அதிகார பூர்வவமாக நியமிக்கபடாத
தனி பிரிவே செயல்படுவதாகவும் மாவட்ட நிர்வாக
அதிகாரிகளும் இந்த பணியில் ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது
Subscribe to:
Post Comments (Atom)
ரு அமைச்சரின் கன்னி தமிழ் அழகு….. இலட்சனம்!
மும்மொழி ஏற்றுக் கொள்ளும் அரசு முட்டாள்கள் தான் என்பது படி நமது அண்டை திராவிட மாநிலங்கள் அரசும் மற்றும் இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளும...
-
நேற்று விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர் மதுவிலக்கு மாநாட்டை நடத்தியுள்ளனர். அதில் திமுகவும் கலந்து கொண்டது வேடிக்கை⁉️ திமுகவை அழைத்து மதுவிலக...
-
#திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே ———————————————————- காங்கிரஸ் தலைவர் மல்லிகா அர்ஜுன் கார்கே இன்னொரு மன்மோகன் சிங் என்று நான் twitter பதிவு ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment