தமிழகத்தில் விவசாய தொழில்
தொன்று தொட்டு நடந்து வந்தது. ஓவ்வொரு மாவட்டத்திலும் விவசாய நிலங்களின் அளவு தற்போது
குறைந்து கொண்டே வருகிறது. ஊதாரணத்திற்கு
கடந்த மூன்று ஆண்டுகளில் காஞ்சிபுரம், திருவள்ளு மாவட்டங்களில் மட்டும் 5000 ஏக்கர் நன்செய் நிலங்கள் புன்செய் நிலங்கள் வீட்டு மனைகளாக
மாற்றப்பட்டுள்ளதாக தொpகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் வீட்டு மனை திட்டங்களுக்காக நில வகை மாற்றத்திற்கான விண்ணப்பத்தை
பெறுவது அதன் மேல் துரிதமாக நடவடிக்கை எடுக்க அதிகார பூர்வவமாக நியமிக்கபடாத
தனி பிரிவே செயல்படுவதாகவும் மாவட்ட நிர்வாக
அதிகாரிகளும் இந்த பணியில் ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது
Subscribe to:
Post Comments (Atom)
So called elite group என்பது Elite+ media+ drugs+ alcohol = barbaric … Money- Media fame-Drugs-Girls= Crime!! சுஜாதா சொன்னார் கனவு தொழிற்சாலை என்று….. Elite group fantasy கை நிறைய பணம் கட்டவிழ்க்கப்பட்ட சுதந்திரம் முடிவு வியாதிகள் இந்த வாழ்க்கையெல்லாம் ஆடி ஓய்ந்து விடும். இவர்களை விட மக்கள் பிரச்சனைகளை பேசுங்கள்.
So called elite group என்பது Elite+ media+ drugs+ alcohol = barbaric … Money- Media fame-Drugs-Girls= Crime!! சுஜாதா சொன்னார் கனவு தொழிற்சா...
-
#திமுகவுக்கு கிட்டத்தட்ட 509 வரை கோடி ரூபாயை பணத்தை வாரிக் கொடுத்திருக்கிறார் #லாட்டரிமார்டின். (திமுகவுக்கு ரூ.509 கோடி தந்த ஃப்யூச்சர் க...
-
எனது கிராமமான குருஞ்சாக்குளத்தில் கிராபைட்ஆலை அமைப்பதை எதிர்த்து அதற்கு என்ன விதமான நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தலாம் என கிராம ம...
-
#மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது கடிதம் ———————————————————- கே. எஸ் . இராதா கிருஷ்ணன் முகாம் - குருஞ்சாக்குளம...
No comments:
Post a Comment