Thursday, October 10, 2024

அகத்தில் நாம் கைதிகள், புறத்தில் நாம் எளிமையானவர்களாக இருந்தாலும்.

 அகத்தில் நாம் கைதிகள், புறத்தில் நாம் எளிமையானவர்களாக இருந்தாலும். 



நாம் நமது ஆசைகள், நமது கருத்துகள், இலட்சியங்கள், எண்ணற்ற இச்சைகள் மற்றும் தேவைகளின் கைதிகள். 


அகத்தில் சுதந்திரமாக இருந்தால் ஒழிய எளிமையைக் காண முடியாது. இலக்கில்லாமல் போகும் போது பயணம் சுவாரஸ்மாக இருக்கிறது

இலக்குடன் பயணிக்கும் போது சலிப்படைய வைக்கிறது

நோக்கமும் பயணம் சுவாரஸ்யமாக அமைய ஒரு முக்கிய காரணமாகிறது


புரிதல் எளிதுதான் அந்தப் புரிதலை புரிய வைக்கத்தான் மனம் படாத பாடுபடுகிறது...

No comments:

Post a Comment

ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu

#ஆந்திர  துணைமுதல்வர்  பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு  #Meeting with  AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...