Thursday, October 10, 2024

பணம் கோடிக்கணக்காக ஒருவரிடம் சேருகிறது என்றால் அது அவருடைய

 பணம் கோடிக்கணக்காக ஒருவரிடம்  சேருகிறது என்றால் அது அவருடைய திறமை அல்ல. அவர் பிறரிடம் கொள்ளையடிக்க இந்த சமுதாயம் வழங்கி இருக்கும் ஒரு வாய்ப்பாக தான் அதை நாம் பார்க்க வேண்டும். 

நேர்மையானவர்கள் கொள்ளையடிக்கும் சிந்தனைக்கு போக முடியாது. 

பிறர் உழைப்பை கொள்ளை அடிக்கும் சிந்தனைக்கு போக முடியாதவர்களை நாம் முட்டாள் என்று கூற முடியுமா! 

அதற்கு பாதுகாப்பு தருவது யார் என்ற கேள்வி நமக்கு எழ வேண்டும். 

எல்லோரும் வாழும் சிந்தனையை ஏன் அந்த சிந்தனை சிந்திக்கவில்லை என்று கேள்வியும் கேட்க வேண்டும்? 

அதற்கு காரணம் இது இன்றைக்கு ஆட்சி செய்யும் சிந்தனை என்பது சொத்துடமை சிந்தனை ஆகும். 

உண்மையான ஜனநாயகம் இதுதான் என்று நாம் ஏமாற முடியாது. 

உண்மையான ஜனநாயகம் என்பது அனைவரையும் முன்னேற்றும் சோசலிச சிந்தனையை தவிர வேறொன்றும் இருக்க முடியாது.

No comments:

Post a Comment

Water Crisis..

Water Crisis Threatening World Food Production – Report channelstv.com/2024/10/17/wat… நீரின்றி அமையாது உலகு..    எல்லா காலத்துலயுமே தண்ணீர்...