Sunday, September 14, 2014

நேற்று (13.09.2014) எனது முகநூலில் சீனா இலங்கை உதவியோடு தன்னுடைய வியாபாரத்திற்காக இந்தியாவைச் சுற்றி வங்கக் கடல் செய்தி





நேற்று (13.09.2014) எனது முகநூலில் சீனா இலங்கை உதவியோடு தன்னுடைய வியாபாரத்திற்காக இந்தியாவைச் சுற்றி வங்கக் கடல், இந்து மகா சமுத்திரம் மற்றும் தரை வழியாக சில்க் ரோடு அமைத்து வருகிறது என்று குறிப்பிட்டிருந்தேன். அதை இன்றைய ஆங்கில ‘இந்து’ நாளேடு உறுதிப்படுத்தி, முதல் பக்கத்தில் செய்தியாக வெளியிட்டுள்ளது. சீனாவின் இந்த போக்கு, நமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான விஷயமாகும்.
-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment

Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show up late.

  Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show u...