என்னது செய்தியாளர் கேள்வி கேட்டால் "போயா" -வா? இந்த ஆணவம் இவர்கள் உடன்பிறந்த குணம். இவர்கள் DNA விலேயே உள்ளது.பத்திரிக்கையாளர் விவரத்தை சொல்லியே கேட்கும்போது இவ்வளவு ஆணவமான பதில். இதையே அதிமுக தலைவர்களோ, பாஜக தலைவர்களோ செய்திருந்தால் வானத்துக்கும் பூமிக்கும் குதித்திருப்பார்கள். பிராண்டி இருப்பார்கள். மேலும் சார்பு ஊடகத்தினரை வைத்து அறிக்கை பறந்திருக்கும். இவரை கேள்வியே கேட்கக்கூடாதா? கேள்விக்கு அப்பாற்ப்பட்டவரா இவர்? ஊடகங்கள் இன்று இவ்வளவு திமுகவை சுமக்க காரணம் காரியங்கள் என்ன?
Monday, September 8, 2025
Subscribe to:
Post Comments (Atom)
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
No comments:
Post a Comment