என்னது செய்தியாளர் கேள்வி கேட்டால் "போயா" -வா? இந்த ஆணவம் இவர்கள் உடன்பிறந்த குணம். இவர்கள் DNA விலேயே உள்ளது.பத்திரிக்கையாளர் விவரத்தை சொல்லியே கேட்கும்போது இவ்வளவு ஆணவமான பதில். இதையே அதிமுக தலைவர்களோ, பாஜக தலைவர்களோ செய்திருந்தால் வானத்துக்கும் பூமிக்கும் குதித்திருப்பார்கள். பிராண்டி இருப்பார்கள். மேலும் சார்பு ஊடகத்தினரை வைத்து அறிக்கை பறந்திருக்கும். இவரை கேள்வியே கேட்கக்கூடாதா? கேள்விக்கு அப்பாற்ப்பட்டவரா இவர்? ஊடகங்கள் இன்று இவ்வளவு திமுகவை சுமக்க காரணம் காரியங்கள் என்ன?
Monday, September 8, 2025
Subscribe to:
Post Comments (Atom)
#திருநெல்வேலிநயினார் குளம்
#திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment