ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கும் முதல்வர் ஸ்டாலின்,
#கொலோன்பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டதாக இன்று மாலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
என்று முதல்வர் ஸ்டாலின் எட்டு பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் கூறியுள்ளார். சரி , தமிழகத்தின் இந்த அரிய #தமிழ்சுவடுகள் எப்படி ஜெர்மனிக்கு சென்றன. இதை தமிழகத்திலிருந்து திருடி
கடத்தி சென்றவர்கள் யார்

No comments:
Post a Comment