Saturday, March 6, 2021

#நல்லவர்களாக_வாழ்வோம்

 *யாரை அலட்சியம் செய்கிறோமோ அங்கேதான் மண்டியிட வேண்டியதும் வருகிறது. கேடு செய்ய யாருக்கு நினைக்கிறோமோ அதே கேடு நமக்கே வருகிறது என்பதை புரிந்து கொள்வோம்... கொஞ்ச நாள் வாழும் வாழ்க்கையில் நன்மையை மட்டுமே விதைப்போம். நல்லவர்களாக வாழ்வோம்.*



No comments:

Post a Comment

வாழ்க்கை விசித்திரமானது.

  வாழ்க்கை விசித்திரமானது. எல்லாா் கதையும் வெற்றியாகவும் மகிழ்ச்சியாகவும் முடிவதில்லை.. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்கிற நியதி எல்...