நெஞ்சில் உரமுமின்றி
நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை செய்வாரடீ - கிளியே!
வாய்ச்சொல்லில் வீரரடீ! இப்படியானவர்கள் நம் முன் இருக்கும் தடைகள்… இவர்களுக்கு #தகுதியே_தடை
பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…
No comments:
Post a Comment