நெஞ்சில் உரமுமின்றி
நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை செய்வாரடீ - கிளியே!
வாய்ச்சொல்லில் வீரரடீ! இப்படியானவர்கள் நம் முன் இருக்கும் தடைகள்… இவர்களுக்கு #தகுதியே_தடை
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment