காவேரியில் பெரு வெள்ளம் ஆனா அதை சார்நத 171 ஏரிகள் கூட நிரம்பவில்லை.
இதுதான் நம் நீர் நிர்வாகம்.
இங்கு சிக்கல்களை புரிந்து தீர்ப்பவனுக்கு மரியாதையே இல்லையே… வாழ்க நாடு. என்ன சொல்ல…
பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…
No comments:
Post a Comment