காவேரியில் பெரு வெள்ளம் ஆனா அதை சார்நத 171 ஏரிகள் கூட நிரம்பவில்லை.
இதுதான் நம் நீர் நிர்வாகம்.
இங்கு சிக்கல்களை புரிந்து தீர்ப்பவனுக்கு மரியாதையே இல்லையே… வாழ்க நாடு. என்ன சொல்ல…
நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்.. பேசி தீருங்கள் பேசியே வளர்க்காதீர்கள்.. உரியவர்களிடம் சொல்லுங்கள் ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.. மன அம...
No comments:
Post a Comment