Tuesday, June 24, 2025

#திமுகமாடல்

 




அகழ்வாராய்ச்சியை, அரசியல் கேலிக்கூத்தாக்கி விட்டார்கள் சிலர் இங்கு ⁉️

 அகழ்வாராய்ச்சியை, அரசியல் கேலிக்கூத்தாக்கி விட்டார்கள் சிலர் இங்கு ⁉️

நல்ல மனிதராக இருப்பது மிகவும் கடினம்.

 நல்ல மனிதராக இருப்பது மிகவும் கடினம். அது ஒரு கோல் கீப்பராக இருப்பது போன்றது. நீங்கள் எத்தனை கோல்களைச் சேமித்தாலும், நீங்கள் தவறவிட்ட இலக்குகளை மட்டுமே மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள்.

இத்தாலி சோனியா, டெல்லி ராகுல், வங்கம் மம்தா பானர்ஜி, கேரள பிணராய், பஞ்சாப் மான்சிங் , காஷ்மீரின் மெகபூபா

 இத்தாலி சோனியா, டெல்லி ராகுல், வங்கம் மம்தா பானர்ஜி, கேரள பிணராய், பஞ்சாப் மான்சிங் , காஷ்மீரின் மெகபூபா என்பவர்களுக்குத்தான் தமிழகத்தோடு நெருங்கிய தொடர்பு திமுக இருக்கமுடியும்,

சென்னையில் 20 ஆண்டுகள் இருந்த பவன்கல்யானுக்கு பற்றி பேச சேகர்பாவுக்கு என்ன தகுதி உள்ளது ⁉️ AP Dy Cm Pawan Kalyan got every right to speak and fight for Tamil and Tamilnadu , Minister Mr. Sekar babu. Don’t act beyond your limits . Only leaders like Sonia from Italy, Rahul from Delhi, Mamata Banerjee from Bengal, Pinarayi from Kerala, Man Singh from Punjab, and Mehbooba from Kashmir can have a close association with Tamil Nadu — according to the DMK. What qualification does Sekar Babu have to talk about Pawan Kalyan, who lived in Chennai for 20 years!?

காண்டாக்ட் காரனுக்கு பணம் படைத்தவனுக்கு குறிப்பா பழைய

 காண்டாக்ட் காரனுக்கு பணம் படைத்தவனுக்கு குறிப்பா பழைய அதிமுகவினருக்கு கொடுக்கிற முக்கியத்துவம் கட்சி காரனுக்கு இல்லை புரோக்கர்களுக்கு கொடுக்கிற முக்கியத்துவம் பரம்பரை திமுக காரனுக்கு இல்லை திமுக ஒன்றும் தொழில் கூட அல்ல கொள்கையின் உளைகலன் லட்சியத்தில் பாசறை எதிர்பார்ப்பின்றி உழைக்கிற திமுக தொண்டன் இவனுகளுக்காக உழைக்கவில்லை தலைவர் கலைஞரின் உடன்பிறப்பாய் உழைக்கிறன் என இன்று காலை கைபேசியில் கேட்டது…..!

#ஆதிச்சநல்லூர்அகழாய்வுகள்

 #ஆதிச்சநல்லூர்அகழாய்வுகள்

—————————————— கீழடியை முன்னெடுத்துப் பேசுவது சரிதான். தமிழின் தொன்ம காலப் பெருமையை நூற்றாண்டுகளுக்கு முன்னாள் உலகுக்கு முதன்முதலாக அறிவித்த ஆதிச்சநல்லூர் அகழாய்வுகளில் இந்தக் கவனம் இல்லையே ஏன்? இது பற்றிப் பேசுவதை விட்டுவிட்டு எல்லோரும் வாய்மூடி மௌனியாக இருக்கிறார்களே! உண்மையில் ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்தான் எல்லா வகையிலும் எடுத்துப் பேசக் கூடிய ஒரு ஆதன்டிசிட்டியான ஆய்வு! எந்த வரலாறும் தெரியாமல் சில அரசியல் நோக்கங்களுக்காகஇங்கே அவரவர் போக்கில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் தமிழகத்தில் அனைத்து அகழாய்வுகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் கீழடியை மட்டும் வைப்பதில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது என்று தெரியவில்லை. என்ன சொல்ல ⁉️ #adhichanallurexcavation #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட் 19-6-2025.

இலட்சியத்தில் அடையும் வெற்றி தான்,கேலிகளுக்கும்,விமர்சனங்களுக்கும் பதிலாக இருக்க முடியும்..

 இலட்சியத்தில் அடையும் வெற்றி தான்,கேலிகளுக்கும்,விமர்சனங்களுக்கும் பதிலாக இருக்க முடியும்..

“Some rise by sin, and some by virtue fall.”

 “Some rise by sin, and some by virtue fall.”

#WilliamShakespeare This line from Shakespeare is a powerful reminder of the complexity of human morality. It challenges the idea that good always triumphs and evil always fails, showing how the world isn’t always just. Sometimes, those who do wrong are rewarded, and those who do right suffer—making it all the more important to stay true to our values, even when the outcome isn’t fair. #ksrpost 19-6-2025.



நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்..

  நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்.. பேசி தீருங்கள் பேசியே வளர்க்காதீர்கள்.. உரியவர்களிடம் சொல்லுங்கள் ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.. மன அம...