உப்பு தின்னா தண்ணி குடிக்கணும் –
தப்பு செஞ்சா தண்டனை அனுபவிக்கணும்…
ஏற்கெனவே தெரிந்தவை தான் என்பதால்
நடப்பவை குறித்து நமக்கு அதிர்ச்சியோ, ஆத்திரமோ,
கோபமோ, ஏற்படவில்லை…
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment