Wednesday, June 11, 2025

சிலர் பெரிய மனிதர்கள் என தன்னை சொல்லி கொள்வர்கள்,

 சிலர் பெரிய மனிதர்கள் என தன்னை சொல்லி கொள்வர்கள், விபச்சார வாழ்க்கையே இவர்களுக்கு நாகரிகம் என்று நினைக்கிறார்கள். அரசியலில் ஊழலில் கொள்ளையடிப்பதும், கொலை செய்வதும், கட்டப்பஞ்சாயத்து செய்வதும், தங்களின் உரிமையாக நினைக்கும் குடும்ப- வாரிசுகள் அரசியல், சொத்து சேர்ப்பதும் இவர்களுக்கு நாகரிகம் என்று நினைக்கிறார்கள் பாலியல் பலாத்காரம் இதையெல்லாம் இவர்கள் பார்வையில் பொதுவாழ்வு பணிகள் - தவம், நாகரீகம் என்று சொல்லலாமா என்று நான் நினைக்கிறேன். It is modern day politics.

6-6-2025.

No comments:

Post a Comment

Mar 22