Tuesday, June 24, 2025
#ஆதிச்சநல்லூர்அகழாய்வுகள்
——————————————
கீழடியை முன்னெடுத்துப் பேசுவது சரிதான். தமிழின் தொன்ம காலப் பெருமையை நூற்றாண்டுகளுக்கு முன்னாள் உலகுக்கு முதன்முதலாக அறிவித்த ஆதிச்சநல்லூர் அகழாய்வுகளில் இந்தக் கவனம் இல்லையே ஏன்? இது பற்றிப் பேசுவதை விட்டுவிட்டு எல்லோரும் வாய்மூடி மௌனியாக இருக்கிறார்களே! உண்மையில் ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்தான் எல்லா வகையிலும் எடுத்துப் பேசக் கூடிய ஒரு ஆதன்டிசிட்டியான ஆய்வு! எந்த வரலாறும் தெரியாமல் சில அரசியல் நோக்கங்களுக்காகஇங்கே அவரவர் போக்கில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் தமிழகத்தில் அனைத்து அகழாய்வுகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் கீழடியை மட்டும் வைப்பதில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது என்று தெரியவில்லை. என்ன சொல்ல
#adhichanallurexcavation
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
19-6-2025.
Subscribe to:
Post Comments (Atom)
#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி
#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
No comments:
Post a Comment