பெரும்பாலான மக்கள்
25 வயதில் இறந்து விடுகிறார்கள். ஆனால் 75 வயது வரை அவர்கள் அடக்கம் செய்யப்படுவதில்லை.
- பெஞ்சமின் பிராங்க்ளின்
ஆம், அக புற சூழலில்…..
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment