Tuesday, July 14, 2026

வாழ்க்கை விசித்திரமானது.

 வாழ்க்கை விசித்திரமானது. எல்லாா் கதையும் வெற்றியாகவும் மகிழ்ச்சியாகவும் முடிவதில்லை.. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்கிற நியதி எல்லோருக்கும் அமைவதில்லை.. வாழ்க்கையின் பல முடிவுகளுக்கு காரணம் புரிவதே இல்லை.. ஒரு வேளை காரணம் புரிந்து விட்டால் வாழ்க்கையின் சுவராஸ்யம் குறைந்து விடுமல்லவா??..

No comments:

Post a Comment

நேற்று…. இன்று…..

  கோஷம் மாறும்... நிறம் மாறும்... ஆனால், 'மக்கள் நலனுக்காகத்தான் வந்தேன்' என்ற வசனம் மட்டும் எப்போதும் மாறாது!" நேற்று…. இன்ற...