காசியபனின் 'அசடு' திரும்ப படிக்கும்போது பல சிந்தனைகளை மனதுக்குள் உருவாக்கியது. பித்தன் என்று பிறரேச நின்றாய் என்ற பெருமாள் திருமொழியின் வாக்கோடு துவங்கும் இந்த படைப்பில் சில எதிரொலிகளும், மன ஒலிகளும் காண முடிந்தது. இந்த படைப்பின் நாயகன் கணேசன் தேசாந்திரியாக, வெள்ளந்தி மனிதனாக இருப்பதும் இந்த கதையாடலின் போக்கும் பல உண்மைகளை உணர்த்துகின்றன. சில அடிப்படை நோக்கங்களும் மதிப்புகளும், கண்ணியங்களும் இல்லாத சமுதாயத்தில் நல்லவர்கள் அசடாக தெரிவார்கள். தகுதியானவர்கள் தகுதியற்றவர்களாக தெரிவார்கள். குண்டர்களும், சமூக விரோதிகளும் நல்லவர்களாக வலம் வரும்போது என்ன செய்ய முடியும்? அது காலத்தின் கோலம். சில நேரங்களில் சில மனிதர்கள்.
Friday, January 29, 2016
Subscribe to:
Post Comments (Atom)
*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்
*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...
-
#திமுகவுக்கு கிட்டத்தட்ட 509 வரை கோடி ரூபாயை பணத்தை வாரிக் கொடுத்திருக்கிறார் #லாட்டரிமார்டின். (திமுகவுக்கு ரூ.509 கோடி தந்த ஃப்யூச்சர் க...
-
எனது கிராமமான குருஞ்சாக்குளத்தில் கிராபைட்ஆலை அமைப்பதை எதிர்த்து அதற்கு என்ன விதமான நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தலாம் என கிராம ம...
-
இன்று 16-9-2023#கிரா101 #கி_ராஜநாராயணன் ————————————————————— ‘குமுதம் ஜங்ஷன்’ இதழில் வெளிவந்த ‘எழுதப்படாத வாழ்க்கை’ தொடருக்காக இந்த நேர்காண...
No comments:
Post a Comment