Friday, January 20, 2017

ஜல்லிக்கட்டு ஒரு குறியீடே!

குடும்பம் குட்டிகளோடு தெருக்களை எதிர்ப்பு கோஷங்களால் நிரப்பிக்கொண்டு போராட குவிந்திருக்கும் மக்களின் கோபமும் தன்னெழுச்சியும்,வேறு ஆரம்பம்.....
மக்கள் நிராகரிக்கின்றனர். ஜல்லிக்கட்டு ஒரு குறியீடே!
போராட்ட களத்தினுள்ளே இருந்த குப்பைகளைஅகற்றியிருக்கிறார்கள்.போராட்டத்தின் உள்புகுந்து வேற்றுமைகளை புகுத்த கும்பலும் வெளியே வீசபட்டிருக்கிறது.இந்த போராட்டங்களின் நீட்சியாய் தமிழகத்தின் எல்லா தெருவும் போராட்ட களமாகியிருக்கிறது... வேற்று மொழி நண்பர்களும் குடும்பமாய் போராட்டத்தில் தமிழனுக்கு துணையாகியிருக்கிறார்கள்.இது தொடருனும்.இந்த போராட்டமே வெற்றி.நடிகர்களையும் சந்தர்ப்பவாத அரசியலையும் வெறும் ஐந்து நாட்கள் விலக்கி வைத்ததற்கே இத்தனை வேலை நடக்கிறது என்றால்........... 
உலகெங்கும் 40 நாடுகளில் வாழும் தமிழர்கள் போராடுகிறார்கள்...

 #Jallikkattu
#KSRposting
#KSRadhakirushnanpost
கே.எஸ் . இராதாகிருஷ்ணன்
20/01/17

No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...