Saturday, January 14, 2017

வெட்டி பேச்சுகளை

வெட்டி பேச்சுகளை மேடைகளில் பேசி தங்கள் வருவாயை பெருக்கி கொள்கிறவர்கள் தான் அரசியல் தலைவர் என்று நினைப்பது மடமை .இவர்கள் , திரைபட நடிப்பை போல  பேசி பேசி நாட்டை ஏமாற்றுகின்றனர் .

இந்த பாசங்கு மனிதர்களால் அரசியல் களத்திற்கோ  ,நாட்டுக்கோ ,மக்களுக்கோ எந்த பயணும் இல்லை இப்படி பட்ட சுயநலவாதிகள் பொதுவாழ்க்கையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் .
ஏற்ற இறக்க வசன பேச்சுகளை ரசிக்கலாம் .ஆனால் உரிமைகளை நிலைநாட்ட களப்பணிகள் தான் வேண்டும் .ஏட்டு சர்க்கரை தித்திக்காது.

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...