Saturday, January 14, 2017

வெட்டி பேச்சுகளை

வெட்டி பேச்சுகளை மேடைகளில் பேசி தங்கள் வருவாயை பெருக்கி கொள்கிறவர்கள் தான் அரசியல் தலைவர் என்று நினைப்பது மடமை .இவர்கள் , திரைபட நடிப்பை போல  பேசி பேசி நாட்டை ஏமாற்றுகின்றனர் .

இந்த பாசங்கு மனிதர்களால் அரசியல் களத்திற்கோ  ,நாட்டுக்கோ ,மக்களுக்கோ எந்த பயணும் இல்லை இப்படி பட்ட சுயநலவாதிகள் பொதுவாழ்க்கையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் .
ஏற்ற இறக்க வசன பேச்சுகளை ரசிக்கலாம் .ஆனால் உரிமைகளை நிலைநாட்ட களப்பணிகள் தான் வேண்டும் .ஏட்டு சர்க்கரை தித்திக்காது.

No comments:

Post a Comment

கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே !

  கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே ! பூளைப்பூ பூத்த மேட்டின் பூந்தாதே ! கோவிந்தன் பேர் சொல்லும் கோவையென நாவிந்தம் படைத்த பூ.சா.கோ அறநிலையமே ...