Saturday, January 14, 2017

விவசாயம் ....

தமிழகத்தில், 10 ஆண்டுகளாக, 8.67 லட்சம் பேர், விவசாயத்தை கைவிட்டு, வேறு தொழில்களுக்கு சென்று விட்டனர். 
விவசாயிகள் தற்கொலை செய்வது தொடர்கிறது. விவசாயம் நஷ்டம் தரும் தொழிலாக மாறி வருகிறது.வயிற்று பிழைப்பிற்காக விவசாயிகள் வேறு தொழில்களுக்கு மாறி வருகின்றனர்.

No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...