Saturday, January 14, 2017

கிரா நூல்கள் வெளியிட்டு விழா

கிரா நூல்கள்  வெளியிட்டு விழா
-------------------------------
நாளை 13/01/17 மாலை ஐந்து மணியளவில் சென்னை புத்தக கண்காட்சி அரங்கில் (பச்சயப்பா கல்லூரி எதிரில் ) தமிழ் இலக்கிய மூத்த படைப்பாளி கிரா அவர்கள் எழுதிய  ( ருசியான கதைகள் , கதைசொல்லி -கிரா குறிப்புகள் , பதிவுகள் , சங்கீத நினைவலைகள் , லீலை என்ற நான்கு நூல்கள் வரும் வெளியிடபடுகின்றன. 

மறைந்த கவிஞர் மீராவின் அன்னம் பதிப்பகம் மூலமாக கிராவின் நூல்கள் அனைத்தையும் கடந்த 40 ஆண்டுகளாக பதிப்பித்து வெளியிட்டு வருகின்றனர் . அவர் மறைவிற்கு பிறகு அவர் புதல்வன் கதிர் மீரா தொடர்ந்து இப்பணியினை ஆற்றி வருகின்றார் 

அன்னம் அகரம் பதிப்பகம் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில்

தமிழக மூத்த அரசியல் தலைவர் தோழர் ஆர் .நல்லக்கண்ணு , 

எழுத்தாளர் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் ,

திரைபட நடிகர் சார்லி , 

கவிஞர் கழனியூரான் 

கிரா .பிரபாகரன் 

மற்றும் அடியேனும் பங்கேற்கிறோம் . அவசியம் இந்த நூல் வெளியிட்டு விழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் . அனைவரும் வருக !


No comments:

Post a Comment

நம்மை விரும்பாதவர்களை தேடிக்கொண்டே இருக்கும் அளவிற்கு இந்த வாழ்க்கை அவ்வளவு பெரியதல்ல! நமக்கு அவர்கள் தேவையும் இல்லை . நாம் அடிமைகள் அல்ல. அதுதான் உண்மையான #தன்மானம், #சுயமரியாதை

நம்மை விரும்பாதவர்களை தேடிக்கொண்டே இருக்கும் அளவிற்கு இந்த வாழ்க்கை அவ்வளவு பெரியதல்ல! நமக்கு அவர்கள் தேவையும் இல்லை . நாம் அடிமைகள் அல்ல. அ...