Sunday, January 1, 2017

விவசாயம்

விருந்தோம்பல் செய்த பரம்பரை...
டேங்கர் லாரியில் #விவசாயம் செய்வது துயரத்தின் உச்சம்......
......
இந்த1-1/2மாதத்தில் மட்டும் 59 பேர் வாடிய பயிரை கண்டு விரக்தியில் தங்கள் இன்னுயிரையே விட்டிருக்கின்றனர். 

கே.எஸ் .இராதாகிருஷ்ணன்
1/1/2017
#ksrposting
#ksradhakrishnanposting

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...