Saturday, January 14, 2017

உடலில் வலிமை....

உடலில் வலிமை இருந்தாலும் மனதில் அடிபட்டால் எல்லாமே தளர்ந்து போகும். பாரதத்தில் துரோணாசார்யரை ‘அசுவத்தாமன் இறந்தான்‘ என்று சொல்லி மனக்கலக்கம் அடையச் செய்து வென்றான் அர்ச்சுனன். 
மனச்சோர்வு வீரனையும் வாழாதிருக்க வைத்துவிடும்!
.......

தோல்விகளால்
சலித்து போகிறவனை
வெற்றிகள்
நெருங்குவதில்லை
........
இரத்தம் சூடாக இருக்கும் போது எவரையும் எதிர்க்கும் திறன் இருக்கும்... சூடு இறங்க இறங்க சாமானியனோடும் சமாதானம் செய்து கொள்ளத் தோன்றும்..
.......
உங்களை நிராகரிக்கப்பட்ட இடத்தில்,
உங்களை நிராகரிக்க முடியாத அளவுக்கு செயல்படுவதே உண்மையான வெற்றி...!!!

No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...