Friday, July 15, 2022

*திருவாவடுதுறை ஆதீனம்*



*சைவமும் தமிழும் நாட்டின் நலமும்* 
————————————



*இந்திய சீனா போரின் போது*
17.12.1962 ல் அன்றைய சென்னை மாநில முதல்வர் காமராஜரிடம் தேசிய பாதுகாப்பு நிதி ரூ 65000யும் 3315 கிராம் தங்கமும் வழங்கியருளியவர்கள் அன்றைய தஞ்சை மாவட்ட திருவாவடுதுறை ஆதீன 21 வது சந்நிதானம்,ஸ்ரீ சுப்ரமணிய தேசிக பரமாசாரியர்.உடன் அன்றைய அமைச்சர்ஆர். வெங்கட்டராமன், துளசியா வாண்டையார் . 

#ksrpost
15-7-2022.
(அரிய படங்கள்)

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...