வாழ்வின் நிமித்தமாக எத்தனைக் காட்சிப் பிழைகள்… கருத்துப் பிழைகள்…
கடந்த காலங்களில் நம் நலனை அழித்து பலவற்றை இழந்து சில பிரகஸ்பதிகளுக்கு உழைத்தை இப்போது நினைத்தால் எவ்வளவு அனுபவம் படிப்பும் இருந்தும் பைத்திகாரனாக இருந்துள்ளோம் என அவமானமாக(sin) உள்ளது இயற்கையின் நீதி, தெய்வீக நியாயத்தின் குரலும் இல்லை எல்லாம் போகிற போகில்தான். அந்த அந்த கால சூழல்….
No comments:
Post a Comment