வாழ்வின்
நிமித்தமாக
எத்தனைக்
காட்சிப் பிழைகள்…
கருத்துப் பிழைகள்…
புரூடஸ்தனங்கள்..
நன்றியற்ற சில வேடிக்கை மனிதர்கள்..
தரம்,தகுதியற்றவர்கள்….
எனதருமை
மாந்தர் பெருமை.
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment