Tuesday, February 4, 2025

ஈழத்தமிழர்-கரிநாள்: கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்!

தமிழினத்தின் கரிநாள்: கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்! 

இலங்கயின் சுதந்திரநாள் ஆன இன்று (04.02.2025) “தமிழர் தாயகத்தின் கரிநாள்” என பிரகடனப்படுத்தி வடக்கு - கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரியும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் கிளிநொச்சியில் மாபெரும் இக்கறுப்புகொடி போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன், வர்த்தகர்கள் மற்றும் பொது அமைப்புகள் உள்ளிட்ட பலரும் கலந்து கலந்து கொண்டுள்ளனர். 

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்வரும் விடயங்களை கோரிக்கைகளாக முன்வைத்துள்ளனர். 

1. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதி வேண்டும்.

2. தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

3. பௌத்த மயமாக்கல் உடனே நிறுத்தப்பட வேண்டும்.

4. தமிழர் தாயக பிரதேசத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் நில அபகரிப்பு உடனே நிறுத்தப்பட வேண்டும்.

5. தாயக வளத்தை அபகரிப்பது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

6. தமிழர் தாயக பிரதேசத்தில் இருந்து இராணுவம் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் 

7. தமிழின படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும்

8. சிவில் செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்துதல்கள் நிறுத்தப்பட வேண்டும்.

9. ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவது நிறுத்தப்பட வேண்டும்.

10 எமது நிலம் எமக்கு வேண்டும்.

11. தாயகம், தேசியம், அரசியல் சுயநிரணயம் என்பன எமது உரிமைகள். அவற்றை உடனே அங்கீகரிக்க வேண்டும்

12. வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும்.

13 சர்வதேசம் வட்டுக்கோட்டை தீர்மானத்தை அங்கீகரிக்க வேண்டும்.

14 எமது தலைவிதியை நாமே தீர்மானிக்க சர்வதேச நியமங்களுக்கு அமைய எமது தாயக பிரதேசத்தில் பொது வாக்கெடுப்பு நடத்துமாறு சர்வதேசத்தை கோருகிறோம்.


If you do not know what to do next, it usually isn’t because your next step is far out in the distance, but rather right in front of your feet.

If you do not know what to do next, it usually isn’t because your next step is far out in the distance, but rather right in front of your feet. You are being asked to stop gazing outward and start looking inward. You are being called to rebuild yourself at this exact moment. If you do not know what to do next, it is not because you need to seek more answers, but rather, accept the ones you’ve already been given. If you do not know what to do next, it’s time to learn to be in the answered prayer that is this very day. It’s time to learn how to use what you already have, and be as you really are. It’s time to stop waiting for some future scenario to bring your dreams into the light, but to dig them out from beneath your fear and begin. Truly begin.

#ksrpost
4-2-2025.

#கரிசல்மண் 
Pic-வானம் பார்த்த கந்தக பூமி


ஸ்டாலின் திமுக ஆட்சி

சேர சோழ பாண்டிய, நாயக்கர்  மக்கள் ஆட்சி, காங்கிரஸ் முதல் அண்ணா வரை ஆண்ட நாடு மீண்டும் வேண்டும்  சாராயம் விற்காத ஆட்சி மாடல்…மது வருமானம் சம்பாதியம்.
தமிழகத்திற்கு காவிரி வைகை தாமிரபரணி இணைப்பு திட்டத்திற்கு செலவு செய்ய 100 கோடி பணம் இல்லை, தாமிரபரணி நம்பியார் இணைப்பு திட்டத்திற்கு கடைசி கட்ட பணி செய்ய ஒரு கோடி பணம் இல்லை, பொங்கல் சிறப்பு பணம் ரேஷன் கார்டு ஆயிரம் ரூபாய் கொடுக்க பணம் இல்லை, நெல் மூட்டைகளை பாதுகாக்க கூடாரம் அமைக்க பணம் இல்லை , உடைந்து போன போக்குவரத்து கழக பேருந்துகளை சரி செய்ய பணம் இல்லை ஆனால் கலைஞர் பெயரில் இசிஆரில்  கட்ட மட்டும் 500 கோடி மேல் பணம் எப்படி இருக்கிறது?
கலைஞர் பெயரில் நூலகங்கள், கட்டிடங்கள், சிலைகள் உள்ளன. இன்னுமா⁉️
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
4-2-2025.

#உண்மையான தமிழ் தேசியத்தை சொன்ன நாவலர் சோமசுந்தர பாரதி

#உண்மையான தமிழ் தேசியத்தை சொன்ன நாவலர் சோமசுந்தர பாரதி 
———————————————————-
சமீபத்தில் முக்கிய அரசியல்த் தலைவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் இரண்டு மூன்று பேர் என்னிடம் நேரிலும் கைபேசியிலும் விசாரித்துக் கேட்டு விட்டார்கள்! இன்று எட்டையபுரம் பாரதி மண்டப காப்பாளர் தொடர்பு கொண்டும்
கேட்டார்.

நாவலர் சோமசுந்தர பாரதி அவர்கள் குறித்த நூல்கள் ஏதும் உங்களுடைய வீட்டுநூலகத்தில் இருக்கிறதா?  அது அவர் குறித்த விவரங்கள் தர முடியுமா என்று!

முதன் முதலாகத் தமிழில் தமிழ்த் தேசியம் பற்றி பேசிக் கொண்டாடிய எழுதிய அதன்  முக்கியத்துவத்தை 
துல்லிதமாக எடுத்துரைத்து அதற்கான போராட்ட முன்வடிவை பிரதிநிதித்துவம் செய்த கவி பாரதியின் நணபர் எட்டையபுரம் நாவலர் சோமசுந்தர பாரதி அவர்கள் குறித்த நூல்கள் தமிழ்நாட்டில் எங்கும் கிடைக்கவில்லை என்பது எவ்வளவு பெரிய வேதனை! இதுதான் செந்தமிழ்நாடு! கன்னல் தமிழ் திருநாடு!

தொடங்கியவர்கள் இருக்க தூங்கிக் கிடந்தவர்கள் எல்லாம் இப்போது நானும் கூட்டு நரியும் கூட்டு என ஒன்று சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். மதுரை பசுமலை பாரதி வரலாறு அறியா மண் இது. #வள்ளலார், #மறைமலைஅடிகள், #திருவிக, #நாவலர்பாரதி என்ற ஆளுமைகளின் கோட்பாடு #தமிழ்தேசியம்

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
4-1-2025.


All suffering is caused by ignorance

All suffering is caused by ignorance. People inflict pain on others in the selfish pursuit of their own happiness or satisfaction. The less you give a damm to negative people, the more peaceful your life will become.The only thing that will make you happy is being happy with who you are and not who people think you are. Understand you were given this life because you are strong enough to live it and you will be successful as long as you make your life decisions based on your own values system and not others. Be yourself..... 




#ksrpost
4-2-2025.

Monday, February 3, 2025

Life is an experiment

Life is an experiment. The more experiments you make the better. One of the most difficult things everyone has to learn is that for your entire life you must keep fighting and adjusting if you hope to survive. Be who you are and say what you feel because those who mind don’t matter and those who matter don’t mind. No matter who you are or what your position is you must keep fighting for whatever it is you desire to achieve. As you advance in life it becomes more and more difficult, but in fighting the difficulties the inmost strength of the heart is developed.... 

#ksrpost
3-1-2025


You will have to learn how to outgrow some things you love.

You will have to learn how to outgrow some things you love.

You will have to learn that some things are right for a time, but not forever. You will have to learn that moving on from them does not diminish the place they held within you, the importance they have to you, or the impact they had on you.

You will have to learn that if you are not growing, you are not really living. If you are not moving on from anything, you are not moving toward something. You will have to learn how to let go of some things that are still beautiful, because you know that they are not quite right, because you know that a deeper peace is waiting. The people, places and things that phase in and out of your life come to you for a specific purpose, and once their mission is complete, you are able to move onto the next experience. You will have to learn that the very act of letting go is not a failure, but a signal of completion: one of the truest signs that you are evolving as a human being.

#ksrpost
3-2-2025.

#கரிசல்மண் 
Pic-வானம் பார்த்த கந்தக பூமி


#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!

  #பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...