Wednesday, October 25, 2023

#*கட்சிகள் பிளவுபட்ட வரலாறு*- *தமிழகஅரசியல்* #*கேஎஸ்ஆர்*

#*கட்சிகள் பிளவுபட்ட வரலாறு*- *தமிழகஅரசியல்*
#*கேஎஸ்ஆர்*

#ktm, #kosalram, #jayaramareddiyar, #palanisamygounder, #ajagopalareddiyar, #periyar, #ayaprakashnarayanan, #AcharyaNarendraDeva, #rajaji, #forwardblock, #congress, #indragandhi, #KumariAnanthan, #nedumaran, #pa_ramachandran, #sathyavanimuthu, #mgr, #navalar, #rajaram, #vaiko, #pandian, #sd_somasundaram, #ksr, #ksrvoice, #ksradhakrishnan

#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
25-10-2023.
https://youtu.be/qbUa-Ay-d4o

#*தேசவிடுதலைப்போராட்டம்* *‘விடுதலை போரும் திராவிட இயக்கமும்’* #*கவர்னரின் ராஜ்பவன் Vsதிமுக* *அக்காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவராகவும் சுதந்திர போராட்ட வீர்ர் முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர் பி.ராமமூர்த்தி எழுதிய‘ விடுதலை போரும் திராவிட இயக்கமும்’*

#*தேசவிடுதலைப்போராட்டம்*
*‘விடுதலை போரும் திராவிட இயக்கமும்’*
#*கவர்னரின் ராஜ்பவன் Vsதிமுக* 

*அக்காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவராகவும் சுதந்திர போராட்ட வீர்ர் முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர்
பி.ராமமூர்த்தி எழுதிய‘
விடுதலை போரும் திராவிட இயக்கமும்’*
—————————————
விடுதலைப் போராட்ட வரலாறு குறித்து நேற்று ராஜ் பவனுக்கும் அறிவாலயத்திற்கும் இடையே கடும் சர்ச்சை கிளம்பியுள்ளது. இந்த சர்ச்சைகளுக்கு அப்பால் உண்மையான தேச விடுதலைப் போராட்ட வரலாறு குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமெனில் அக்காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி இயக்கத்தில் தலைவராகவும் சுதந்திர போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்டவருமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
பி.ராமமூர்த்தி  ‘விடுதலை போரும் திராவிட இயக்கமும்’
இந்த புத்தகத்தை படித்தால் போதும் எல்லா உண்மையும் விளங்கும்

#தேசவிடுதலைப்போராட்டம்_திமுக
#கவர்னரின்ராஜ்பவன்_Vs_திமுக 
#பி_ராமமூர்த்தி  ‘#விடுதலைபோரும்_திராவிட_இயக்கமும்’

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
25-10-2023.


Tuesday, October 24, 2023

*இவங்க பெண் அமைச்சர். ரெண்டே ரெண்டு சேலை தான் கொண்டு வந்து துவச்சி கட்டுவாங்க. அவ்வளவு எளிமை*....... #ksr, #ksrvoice,

*இவங்க பெண் அமைச்சர். ரெண்டே ரெண்டு சேலை தான் கொண்டு வந்து துவச்சி கட்டுவாங்க. அவ்வளவு எளிமை*.......   #ksr, #ksrvoice,  #RAJAJI #Omanthurar, #kumarasamyraja, #loorthamal, #jothivenkatachalam,  #kamarajar, #indiragandhi, #kannadasan, #a.govindhasamy
https://youtu.be/UxDhcVhSBOk https://www.facebook.com/permalink.php/?story_fbid=297595359824252&id=100087213706012

#ksrpost
24-10-2023.

நடிக்க தெரியாத அதீத அன்பிற்குள் அதிகம் இருப்பது கோபமும் சண்டையும் தான்..

நடிக்க தெரியாத
அதீத அன்பிற்குள் 
அதிகம் இருப்பது
கோபமும் சண்டையும் தான்..
அன்பு தோழிக்கு...

நீ வேறு ஒருத்தருக்கு
சொந்தமனதால்
நீ எனக்கு இல்லை என்று ஆகாது..
நீ மட்டும்தான் எனக்கு இல்லை
உன் நினைவுகள் என்றும் என்னுடையது…
நீ என்னை விட்டு
விலக நினைத்தாய்..
அந்த நொடிக்கு முன்
நீ நினைத்து பார்க்க முடியாத
தூரத்திற்கு நான் சென்றுவிட்டேன்..
அன்பு தோழிக்கு...


#*மணல்குவாரி மாபியாகள்* *தூத்துக்குடி மாவட்டம்* *விளாத்திகுளம்,முத்துலாபுரம்பாலம் அருகே வைப்பாற்றில்*…. *மேல்நம்பிபுரம்* *அயன்வடமலாபுரம்*

#*மணல்குவாரி மாபியாகள்*
*தூத்துக்குடி மாவட்டம்* *விளாத்திகுளம்,முத்துலாபுரம்பாலம் அருகே வைப்பாற்றில்*….
*மேல்நம்பிபுரம்* *அயன்வடமலாபுரம்* 
—————————————

மாநில அரசுக்கும்  மாவட்ட நிர்வாகத்திற்கும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் பொது மக்களின் வேண்டுகோள்.
தூத்துக்குடி மாவட்டம் முத்துலாபுரம் பாலம் அருகே மேல்நம்பிபுரம் அயன் வடமலாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வைப்பாறு பகுதிகளில் மணல் குவாரி அமைபதாற்கான பணிகளில் மிக தீவீரமாக நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே இதற்கு முன்பு அதே பகுதியில் முந்தைய ஆண்டுகளில் மணல் குவாரி அமைத்து விதிமுறைகளுக்கு மீறி மணல் எடுத்ததன்  விளைவு அந்த சுற்று வட்டத்தில் உள்ள பல கிராமங்களுக்கு தண்ணீர் பஞ்சம் வந்ததோடு மட்டும் இல்லாமல் அந்த பகுதிகளில்  தோட்டம் வைத்து கிணறு மூலம் நீர் பாசனம் மூலம் விவசாயம்  செய்த பலர் விவசாயம் செய்ய முடியாமல் மிகவும் மோசமான நிலை வந்துவிட்டது. இதற்கு எந்த சமூக போராளிகளும் அரசியல் வாதிகளும் குரல் கொடுப்பது இல்லை. இயற்கை வளத்தை சுரண்டும் மணல் குவாரி மாபியாகளுக்கு இதில் பாதிக்க போவது அப்பாவி பொது மக்களும் விவசாயிகள் மட்டுமே.
தமிழக அரசுகள்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்லையிட்டு மணல் குவாரி அமைப்பதை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள்.சார்பாக கோரிக்கை வைக்கின்றோம். 
நிலத்தடி நீரை காப்போம் விவசாயத்தை காப்போம்

#மணல்குவாரி_மாபியாகள்
#தூத்துக்குடி_மாவட்டம்_முத்துலாபுரம்_பாலம்_அருகே_வைப்பாற்றில்….
#மேல்நம்பிபுரம்_அயன்வடமலாபுரம்
#விளாத்திகுளம்

#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
23-10-2023.


#*மருது சகோதரர்கள் நினைவுநாள்* (அக்-24) #*முத்து வடுக நாதர்* #*Maruthu pandiyar*

#*மருது சகோதரர்கள் நினைவுநாள்*
(அக்-24)

#*முத்து வடுக நாதர்*
#*Maruthu pandiyar*
—————————————
இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார் சேர்வை என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748 டிசம்பர் 15 இல் மகனாகப் பிறந்தவர் பெரிய மருது பாண்டியர். ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753 இல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார். பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. பெரிய மருதுவை விட உயரத்திற்கு சிறியவராக இருந்ததால் இளைய மருது சின்ன மருது பாண்டியர் என்று அனைவராலும் அழைக்கப்படலானார். இவ்விருவரும் சிவகங்கைச் சீமையின் அரசர் முத்து வடுகநாதரின் போர்ப்படையில் வீரர்களாகச் சேர்ந்து தமது திறமையை நிரூபித்தனர். இவர்களின் வீரத்தை கண்டு மெச்சிய மன்னர் முத்து வடுகநாதர் மருது சகோதரர்களை தன் படையின் முக்கிய பொறுப்புக்களில் நியமித்தார். 

சிவகங்கைச் சீமை :

ஆற்காடு நவாப் வரி வசூலை ஆங்கிலேயருடன் பங்கிட்டுக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்ட ஜோசப் ஸ்மித் கைப்பற்றிய பின் உடனடியாகச் சிவகங்கை மீது போர் தொடுத்தது. இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராத அரசர் முத்து வடுகநாதர் காளையார் கோவில் போரில் பலியானதால் அவரது பட்டத்தரசி வேலுநாச்சியார், மகள் வெள்ளச்சி, அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை, மருது சகோதரர்கள் ஆகியோர் திண்டுக்கல் அருகே விருப்பாட்சி காட்டுக்குத் தப்பிச் செல்கின்றனர். 

1772 இற்குப் பிறகு காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள் தமது கிளர்ச்சியை 1779 இல் தொடங்கி ஆற்காட்டு நவாப், தொண்டைமான், கும்பினியார் ஆகியோரின் படைகளை வெற்றி கொண்டு 1780 இல் சிவகங்கைச் சீமையை மீட்டு வேலு நாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர். இந்தப் போரில் பெரிய மருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலு நாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டனர். மேற்கில் திண்டுக்கல்லிருந்து தக்க சமயத்தில் வந்த ஹைதர் அலி யின் படையும் வெற்றிக்கு உதவியது. வேலு நாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த விழாவிற்கு ஹைதர் அலி நேரில் வந்திருந்து வாழ்த்துக் கூறினார். ஒற்றுமை மருது சகோதரர்களின் ஆட்சி மத ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றுக்குக் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. 

இவர்கள் முஸ்லிம்களுக்கும் கிறித்தவர்களுக்கும் வழிபாட்டு இடங்களை அமைத்துக் கொடுத்தனர். இவர்கள் காளையார் கோவில் கோபுரத்தைக் கட்டியதுடன் குன்றக்குடி, திருமோகூர் கோயில்களுக்கும் திருப்பணி செய்தனர். இளையவரான சின்ன மருது அரசியல் தந்திரம் மிக்கவராக விளங்கினார். இவர்கள் தஞ்சாவூர் முதல் திருநெல்வேலி வரை மாபெரும் அரசியல் கூட்டணி ஒன்றைத் தொடங்கி ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்திற்கு வித்திட்டனர்.

தூக்குத் தண்டனை :
வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்ததற்காக 1801 மே 28 இல் ஆங்கிலேயர் போர் தொடுத்தனர். இப்போர் 150 நாட்கள் இடையறாமல் நடந்து, மருது பாண்டியர் தூக்கிலிடப்பட்ட பின் தான் நின்றது. 1801 அக்டோபர் 24 அன்று மருது பாண்டியர்களை தூக்கிலிட்டது வெள்ளையரசு. இவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தோரும் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் தூக்கிலிடப்பட்டனர். வெள்ளையர்களிடம் பிடிபட்ட சின்ன மருதுவின் மகன் துரைச்சாமியும் மருதுவின் தளபதிகளும் பிரின்சு ஆப் வேல்சு (இன்றைய பினாங்கு நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டனர்). மருது சகோதரர்களின் முழு உருவ கற்சிலைகள் சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் காளீஸ்வரர் கோயிலின் உட்புறமும், மருது சகோதரர்களின் சமாதி காளீஸ்வரர் கோயிலின் எதிர்ப்புறமும் அமைக்கப்பட்டுள்ளன.

நன்றி- வரலாற்று பக்கங்களில்


திமுக 2024 தேர்தலில் சாதிக்குமா? எடப்பாடியால் சிக்கல் வருமா?..- K.S.Rathakrishnan | Mk Stalin #ksradhakrishnan #dmk #mkstalin #eps #P_V_NarasimhaRao #teso #admk #edappadipalanisamy #tamilnadupoltics #தமிழகஅரசியல் #திமுக #ksrpost https://shorturl.at/bzJZ5 https://youtu.be/1N_Al5neKos?si=sB8Of_nlj9JpHmX_ #ksrpost #கேஎஸ்ஆர்போஸட் 23-10-2023

திமுக 2024 தேர்தலில் சாதிக்குமா? எடப்பாடியால் சிக்கல் வருமா?..- K.S.Rathakrishnan | Mk Stalin

#ksradhakrishnan #dmk #mkstalin #eps #P_V_NarasimhaRao #teso #admk #edappadipalanisamy #tamilnadupoltics #தமிழகஅரசியல்
#திமுக #ksrpost

https://shorturl.at/bzJZ5 
https://youtu.be/1N_Al5neKos?si=sB8Of_nlj9JpHmX_

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸட்
23-10-2023

#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!

  #பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...