Thursday, March 26, 2026

அன்பைத் தவிர வேறு என்ன வேணும் உங்களுக்கு?

 அன்பைத் தவிர வேறு என்ன வேணும் உங்களுக்கு? அது எவ்வளவு பெரிய விஷயம்? மனித உறவுகளை விட அதெல்லாம் பெரிசா என்ன? உங்க புத்திசாலித்தனத்தை நுழைச்சு எல்லோரையும் துருவிப் பாா்க்கறதை நீங்க விட்டுடனும். ஒவ்வோருத்தரையும் அப்படியே ஏத்துக்கணும். ஏத்துகிட்டு சந்தோஷமா இருந்து, பிறரையும் சந்தோஷப்படுத்த தெரியனும்..


Uploading: 47330 of 47330 bytes uploaded.


Republic Day reminds us of the day our Constitution gave shape to our dreams and strength to our democracy.

 Republic Day reminds us of the day our Constitution gave shape to our dreams and strength to our democracy. It is a celebration of our unity, values, and shared responsibility towards a better India. Let us honour our heritage, uphold our ideals, and work together for a stronger and more progressive nation.

Happy Republic Day to all Indians! Why do we celebrate the Republic Day of India on 26 January? India was fighting against British colonial rule The demand till 1929 was of a dominion status under the English crown. On 26 January 1930, people across the country came out with tricolour national flags, took out procession and took pledge on the Purna Swaraj resolution publically. From 1930 till 1947, 26 January was celebrated as the independence day by a majority of Indians. When India attained independence on 15 August 1947 and the constitution was completed on 26 November 1949, the Indian leadership wanted that 26 January should remain an important date. So, it was decided that the constitution would be implemented on 26 January 1950. Thus making this date the Republic Day of India when every year the national flag would be hoisted by the head of the state in continuation of a practice established between 1930 and 1947. #26January #RepublicDay #India #RepublicDayCelebration #FreedomStruggle




Why do we celebrate the Republic Day of India on 26 January?

Why do we celebrate the Republic Day of India on 26 January? India was fighting against British colonial rule The demand till 1929 was of a dominion status under the English crown. On 26 January 1930, people across the country came out with tricolour national flags, took out procession and took pledge on the Purna Swaraj resolution publically. From 1930 till 1947, 26 January was celebrated as the independence day by a majority of Indians. When India attained independence on 15 August 1947 and the constitution was completed on 26 November 1949, the Indian leadership wanted that 26 January should remain an important date. So, it was decided that the constitution would be implemented on 26 January 1950. Thus making this date the Republic Day of India when every year the national flag would be hoisted by the head of the state in continuation of a practice established between 1930 and 1947. #26January #RepublicDay #India #RepublicDayCelebration #FreedomStruggle





இன்றைய சென்னையில ஒரு மழை….

 இன்றைய சென்னையில ஒரு மழை….

ஜனவரியை அக்டோபர் நவம்பராக்குகிறது!

சிலர் பேசுவதைக் கேட்டால் நாட்டில் என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை.

 சிலர் பேசுவதைக் கேட்டால் நாட்டில் என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. த வெ க வின் புஸ்ஸி ஆனந்த் “2026 தேர்தலில் நாம் ஜெயித்து வந்து விட்டால் த வெ க உறுப்பினர்களில் 26 வயது உள்ள இளைஞர்களுக்கு எல்லாம் உடனே வேலை வாய்ப்பு உறுதியாகத் தரப்படும்” என்று சொல்கிறார்.

எந்த ஒரு அரசியல் வரலாற்று சம்பவங்களிலும் இடம்பெறாத தமிழக அரசியலின் நீளஅகலங்கள் மற்றும் மக்களின் அன்றாடப் பாடுகள் எதுவும் தெரியாத ஒரு பத்தாம்பசலித்தனமான பேச்சைப் பேசியிருக்கிறார் இந்த ஆனந்த்!. எதோ விஜய் ஆட்சிக்கு வந்து விட்டால் ஏதோ பண்ணி விடுவார் என்பது போல ஒரு அசட்டுத் துணிச்சல் உள்ள இந்த ஆனந்த் எதற்காக இப்படிக் கத்துகிறார்!? அதுசரி! ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசலாம்! அதற்கு சட்ட திட்ட நெறி முறைகள் இல்லையா? அதுவும் இவர்களுக்கு கிடையதா? இது எப்படி இருக்கிறது என்றால் ஒரு காலத்தில் செந்தில் பாலாஜி திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் நாட்டில் பல்வேறு இடங்களில் உள்ள மணல்களை அள்ளி நாம் சந்தையில் அதிகமாகச் சம்பாதிக்கலாம் என்று சொல்லி ஓட்டுக் கேட்டது போல இருக்கிறது. யோசித்துப் பார்க்கும்போது இந்த தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் பேச்சு எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதைப் பார்க்கும்போது மிகுந்த அவலமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. நான் இந்தச் சூழலில் முடிந்தவரை சொத்து சேர்த்துக் கொள்கிறேன் அதில் உங்களுக்கும் கொஞ்சம் தருவேன் என்பது மாதிரி இவர்கள் தரும் வாக்குறுதிகள் தொடர்ந்து இருக்கின்றன. இந்த புஸ்ஸி ஆனந்த் போன்றவர்களெல்லாம் தமிழக அரசியலில் இடம் பெறுவார்கள் என்று ஒருபோதும் யாரும் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்¡? விதியே விதியே எம் தமிழ்ச் சாதியை என்ன செய்யப் போகிறாய்! #tvk

#ஆடத்தெரியாதவர்கள்தெருக்கோணல்…

 #ஆடத்தெரியாதவர்கள்தெருக்கோணல்

#ஸ்டாலின் அவர்களே! டபுள் இன்ஜினா⁉️டப்பா இன்ஜினா⁉️ ———————————————————————————- டபுள் இன்ஜினா! டப்பா இன்ஜினா! என்பதெல்லாம் தேர்தல் முடிந்த பிறகு தான் தெரியும். எப்பொழுதும் டப்பா இஞ்சின் என்பது திமுக தான்! ஒரு காலத்திலும் திமுக கூட்டணி இல்லாமல் ஜெயித்ததாக வரலாறு இல்லை. கூட்டணி வைத்து உள்ளேயே உழப்பி அவர்களை எல்லாம் பணம் கொடுத்துப்பயன்படுத்திக் கொண்டு பிறகு ஸ்டாலின்ஜெயித்தார் என்று சொல்வதுதான் அவர்களது வழக்கம்! ஸ்டாலினோ இல்லை அவரது தங்கை கனிமொழியோ நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எத்தனை சதவீதம் நிறைவேற்றினீர்கள் என்று வெள்ளையறிக்கை கொடுங்கள்! அல்லது மத்திய அரசு மாநிலத்திற்கு கொடுத்த பணத்தை எப்படிச் செலவு செய்தீர்கள் எதற்காகச் செலவு செய்தீர்கள் என்பதற்கான வெள்ளை அறிக்கையாவது கொடுங்கள்! 100 நாள் வேலைத் திட்டத்தை 125 நாள் சென்று தேற்றிக் கொடுத்திருக்கிறது மத்திய அரசு!!. வாங்குகிற நிதியை எல்லாம் வாங்காமலா நீங்கள் அரசை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்! எப்போது பார்த்தாலும் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கான நிதியை மறுத்துவிட்டது என்று பொய்ச் செய்திகளைப் பரப்பும் நீங்கள் இதுவரை மத்திய அரசு கொடுத்திருக்கும் பணத்திற்கும் நீங்கள் செலவழித்ததற்கும் ஆன வெள்ளை அறிக்கையை மக்களிடம் பொதுவாக முதலில் வையுங்கள். அப்போது தெரிந்துவிடும் உங்கள் ஆட்சியின் லட்சணம் என்ன என்பது. ஆடத் தெரியாதவர்கள் தெருக்கோணல் என்ற கதையாக இருக்கிறது இவர்கள் விடும் அறிக்கைகள். #DMKFailsTN #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost



#நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள்

 #நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள்

#எனதுவாழ்க்கைப்பயணம்94 ————————————— ‘நம்ப முடியாத எனது நாட் குறிப்புகள்’ என்ற தலைப்பில். என் வாழ்க்கைப் பயணம் தொடர் தமிழ் இந்து நாளிதழில் இணையத்தில்……. #நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #அத்தியாயம்94 #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட் 25-1-2026

#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!

  #பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...