Friday, January 22, 2021

 உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் நினைவு தினமான 21.12.2020 இன்று அவரின் சொந்த கிராமமான கோவை மாவட்டம், வையம்பாளையத்தில் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது...



கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
21-12-2020.

No comments:

Post a Comment