திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஜனவரி 2020 முதல் 2025 மார்ச் வரை 301 கொலை சம்பவங்கள் நடந்துள்ளது. இதில் 60 சிறுவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
திருநெல்வேலி மாவட்ட காவல் எல்கையில் நடந்த கொலைகள்:
மாநகர எல்கையில் நடந்த கொலைகள்:
2020 14
2021 9
2022 18
2023 17
2024 17
2025 4
வன்முறை தெறிக்கும் ஹீரோயிச சினிமாக்கள், ரவுடிகளை ஹீரோவாக கொண்டாடும் மனநிலை, சமூக வலைதளங்கள், சாதி அமைப்புகள், சரளமாக கிடைக்கும் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் போன்றவையும் இந்த கொலைகளுக்கான முக்கிய காரணங்கள் ஆகும் .
No comments:
Post a Comment