உத்தமர் காந்தியை ஒருவனுக்கு பிடித்தும் ஏதோ வகையில் பிடிக்காமல் போவதற்கு அவன் நாதுராம் கோட்சேவை ஆதரிப்பவனாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை...!!!
1. பகத்சிங்கை தூக்கிலிடுவதை எதிர்க்காமல் காந்தி கள்ள மெளனம் சாதித்ததை அறிந்தவனாக இருக்கலாம்...!!!
2. நேதாஜியை கட்சியை விட்டு தனது ஒத்துழையாமையால் ஒதுக்கியதை தெரிந்தவனாக இருக்கலாம்...!!!
3. அவரது வெள்ளையனே வெளியேறு போராட்டம் உட்பட அனைத்தும் ஒத்துழையாமை இயக்க போராட்டமும் தோல்வியில் முடிந்ததை அறிந்தவனாக இருக்கலாம்...!!!
4. நவகாளி கொலைகளை காந்தி அணுகிய விதத்தை தெரிந்தவனாக இருக்கலாம்...!!!
5. ஒரு முஸ்லிம் கொல்ல வந்தால் இந்துக்கள் மரணத்தை ஏற்று கொள்ள வேண்டும் திருப்பி தாக்க கூடாது என்ற காந்தியின் இந்துக்களுக்கு எதிரான அஹிம்சை தத்துவத்தை அறிந்தவனாக இருக்கலாம்...!!!
6. இஸ்லாமிய தேவையற்று பிரிவினைவாதம் எனும் சிறு செடியை நீர் ஊற்றி மரமாக வளர்த்த கதையை தெரிந்தவனாக இருக்கலாம்...!!!
7. பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட இந்துக்களை சீக்கியர்களை பற்றி ஒரு நொடி கூட சிந்திக்காமல் பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்ததனை அறிந்தவனாக இருக்கலாம்...!!!
8. பிரிவினையின் போது கொல்லப்பட்ட மக்களின் மரண ஓலங்கள் இன்னமும் தனது காதால் கேட்பவனாக இருக்கலாம்...!!!
9. சுதந்திரத்துக்கு காந்தி ஒரு காரணமே அல்ல ஆனால் பிரிவினைக்கு அவர் முக்கிய காரணம் என்பதை தெரிந்தவனாக இருக்கலாம்...!!!
10. சர்தார் வல்லபாய் படேலுக்கு போக வேண்டிய பிரதமர் பதவியை தனது சூழ்ச்சியால் நேருவிற்கு கொடுத்த வரலாறு அறிந்தவனாக இருக்கலாம்...!!!
11. சுதந்திரத்துக்கு உண்மை காரணமான நேதாஜியை நேசிப்பவனாக இருக்கலாம்...!!!
12. வஉசி செக்கிழுக்க
திலகர், லாலா
லஜபதி ராய், பிபின் சந்திர பால் மற்றும் நேதாஜி தேடப்படும் குற்றவாளி
என தனக்கு உடன்படாத பல தலைவர்களை ஆங்கிலேயனை கொண்டே அழித்த யுக்தியாக இருக்கலாம்...!!!
13. நிர்வாகத்துக்கு வெளியே இருந்துகொண்டு தன்னை முன்னிலைப்படுத்தும் நிர்வாக முறையை (தற்போதைய இங்கிலாந்து மன்னர் குடும்பம் போன்ற) உருவாக்க முயன்றதாக இருக்கலாம்...!!
14. தன்னைத் தவிர வேறு தலைவர்கள் உருவாகி விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக செயல் பட்டதை அறிந்தவனாக இருக்கலாம்...!!!
காந்தி மீதான மனக்கசப்புக்கு
கோட்சே ஆதரவு தன்மைதான் காரணம் என்பது இந்திய சுதந்திரம் கத்தியின்றி ரத்தமின்றி கிடைத்தது என்பதைவிட அபத்தமானது...!!!
ஜெய்ஹிந்த்...!!!.
(எங்கே பல முறை கேட்டது, படித்தது
விடை தெரியாத புதிர்கள்)

No comments:
Post a Comment