கிராமராஜ்யம்
—————————-
அன்றைய செங்கல்பட்டு வட்டாரத்தில்,ஆங்கிலேயரின் வருகைக்கு முன், கிராமங்களில்தான் அதிகாரம் குவிந்திருந்தது மட்டுமல்லாமல், சிறப்பான கிராம சுயாட்சி நடந்தது என்றும் மீளாய்வுகள் புது வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.பல வரலாற்று நிகழ்வுகள் இதில் இடம் பெற்றுள்ளன.நல்ல கட்டுரை
இன்றைய 16-2-2025.தினமலர்-சென்னை பதிப்பு.

No comments:
Post a Comment