Thursday, February 20, 2020

ஐநா மனித உரிமை ஆணையம்-UNHRC

ஜெனிவாவில் வரும் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் 




 ஐநா மனித உரிமை ஆணையதின் 43 வது கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து பேசவுள்ளேன்.

#UNHRC
#ஈழத்தமிழர்
#KSRadhakrishnan_Postings 
#KSRPostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
18-02-2020.

No comments:

Post a Comment

கனிமொழிக்கும் டி ஆர் பாலுவிற்கும் சிவகங்கையில் ப. சிதம்பரம் மகனையும் போட்டியாக வலுவற்ற வேட்பாளர்களை நிறுத்தி வைத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளே வெற்றி வாய்ப்பையே வழங்கி விட்டார்கள்

இன்று மாலை  டில்லி மூத்த பத்திரிக்கையாள நண்பர்  தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு தூத்துக்குடியில் கனிமொழி அவர்களின் வெற்றி எப்படி இருக்கி...