Thursday, February 27, 2020

நெல்லை மாவட்டம் புளியரை....

நெல்லை மாவட்டம் புளியரை எப்பொழுதும் ஒரு அழகிய மேற்க்கு தொடர்ச்சி மலை அடிவார கிராமம் தான்,  நெல் அறுவடைக்கு பின் இதோ இந்த விரைந்த காட்சி!!!...

நெல் அறுவடைக்கு பின், வைக்கோல்கல் வண்டிகளில்  ஏற்ற பட்டு கேரளாவிற்கு செல்ல தயாராக,  அதற்கு முன்பாக கால்நடைகள் அடிமாடுகளாக கேரளாவிற்கு சென்று  கொண்டிருக்கிறது!!!!

#ksrpost




No comments:

Post a Comment

கனிமொழிக்கும் டி ஆர் பாலுவிற்கும் சிவகங்கையில் ப. சிதம்பரம் மகனையும் போட்டியாக வலுவற்ற வேட்பாளர்களை நிறுத்தி வைத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளே வெற்றி வாய்ப்பையே வழங்கி விட்டார்கள்

இன்று மாலை  டில்லி மூத்த பத்திரிக்கையாள நண்பர்  தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு தூத்துக்குடியில் கனிமொழி அவர்களின் வெற்றி எப்படி இருக்கி...