உனக்கு முன்னாள் கை தட்டுபவர்களை நம்பாதே....
உனக்கு முன்னாள் பாசங்காக புகழ்பவர்களை ஒருபோதும் நம்பாதே....
உனக்கு பின்னால் இருப்பவர்கள் புறம் சொல்வதை/கேலி செய்வதை கண்டுகொள்ளாதே
சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்
No comments:
Post a Comment