Wednesday, January 22, 2025

இன்றெனை வருத்தும்

 இன்றெனை வருத்தும்

இன்னல்கள் மாய்க.
நன்மை வந்தெய்துக
தீதெல்லாம் நலிக....
அவரவர் வாழ்க்கையில்
ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்அந்த
நினைவுகள் நெஞ்சினில்
திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்……..
நம்மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை வாழ்க்கை நம்வசம்..

No comments:

Post a Comment

விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...

  விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...