இன்றெனை வருத்தும்
இன்னல்கள் மாய்க.
நன்மை வந்தெய்துக
தீதெல்லாம் நலிக....
ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்அந்த
நினைவுகள் நெஞ்சினில்
திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்……..
நம்மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை வாழ்க்கை நம்வசம்..
*தப்பு நடந்தா தலைவனிடம் முறையிடலாம்... ஆனா,அந்த தலைவனே தப்பு செய்தால் யாரிடமா போய் முறையிடுவது*... ( *நான் பார்த்த அரசியல்*) " நாம் ஒர...
No comments:
Post a Comment