Wednesday, January 22, 2025

மண்ணை உடையவன் வானம் வரைக்கும் சொந்தக்காரன்.

 மண்ணை உடையவன் வானம் வரைக்கும் சொந்தக்காரன்.

விவசாயிகள் நம் நாட்டின் தூண்கள். அவர்கள் வாழ்நாள் முழுவதும் நாட்டில் வாழும் அனைவருக்கும் உணவுப் பொருட்களை வழங்க கடுமையாக உழைக்கிறார்கள். விவசாயம் ஒரு சவாலான வேலை . இது ஒரு தெய்வீகத் தொழில், அதற்கு விரிவான உழைப்பும் முயற்சியும் தேவை. உன் வாழ்க்கையில் சீரை தேடின் ஏரை தேடு. அகல உழுகிறதை விட ஆழ உழு.
சுழன்றும் ஏர் பின்னது உலகம்
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
4-12-2024
Kumari Sowmya Sri Raman
Gadha C

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...